َ
أَسْـتَغْفِرُ الله ً
"அஸ்தஃக்பிருல்லாஹ்" என்று மூன்று முறை கூற வேண்டும்
பொருள்: அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுகிறேன்.
.اللَّهُمَّ أَنْتَ السَّلَامُ وَمِنْكَ
السَّلَامُ تَبَارَكْتَ يَا ذَا الْجَلَالِ وَالْإِكْرَامِ
"அல்லாஹும்ம அன்தஸ்ஸலாம் வமின்கஸ் ஸலாம் தபாரக்த யாதல்
ஜலாலி வல் இக்ராம்”
பொருள்: இறைவா நீ எல்லாக் குறைகளை விட்டும் பாதுகாப்பு
பெற்றவன். உன்னிடமிருந்தே பாதுகாப்பு ஏற்படுகின்றது. மதிப்பும் மகத்துவமும்
மிக்கவனே! நீ உயர்ந்து விட்டாய்!
لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا
شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٍ
اللَّهُمَّ لَا مَانِعَ لَمَا أَعْطَيْتَ وَلَا
مُعْطِيَ لِمَا مَنَعْتَ وَلَا يَنْفَعُ ذَا الْجَدِّ مِنْكَ الْجَدُّ
“லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீகலஹு லஹுல்முல்கு வலஹுல்
ஹம்து வஹுவ அலாகுல்லி ஷையின் கதீர். அல்லாஹும்ம லாமானிஅ லிமா அஃதைத்த வலா முஃதிய
லிமா மனஃத வலா யன்ஃபஉ தல்ஜத்தி மின் கல் ஜத்”
பொருள்: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு
யாருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணை யாருமில்லை. ஆட்சியும் அவனுக்கே!
புகழும் அவனுக்கே! அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன். இறைவா நீ
கொடுப்பதைத் தடுப்பவர் எவருமில்லை. நீ தடுப்தைக் கொடுப்பவர் எவருமில்லை.
மதிப்புடைய எவரும் எந்தப் பயனும் அளிக்கமாட்டார். மதிப்பு உன்னிடமே உள்ளது
لا حَـوْلَ وَلا قـوَّةَ إِلاّ بِاللهِ، لا إلهَ
إلاّ اللّـه، وَلا نَعْـبُـدُ إِلاّ إيّـاه, لَهُ النِّعْـمَةُ وَلَهُ الفَضْل
وَلَهُ الثَّـناءُ الحَـسَن، لا إلهَ إلاّ اللّهُ مخْلِصـينَ لَـهُ الدِّينَ
وَلَوْ كَـرِهَ الكـافِرون
“லாஹவ்ல லாகுவ்வத்த இல்லா பில்லாஹ். லாயிலாஹ இல்லல்லாஹு வலா
நஃபுது இல்லா இய்யாஹு லஹுன் நிஃமது வலஹுல் ஃபழ்லு வலஹுல் ஸனாவுல் ஹஸனு லாயிலாஹ
இல்லல்லாஹு முக்லிஸீன லஹுத்தீன வலவ்கரீஹல் காஃபிரூன்”
பொருள்: அல்லாஹ்வின் துணையின்றி நல்லவற்றைச் செய்யவோ
தீயவற்றிலிருந்து விலகவோ இயலாது. வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு
யாருமில்லை. அவனைத் தவிர வேறு எவரையும் நாங்கள் வணங்க மாட்டோம். அருட்கொடை
அவனுக்குரியது. பேருபகாரமும் அவனுக்குரியது. அழகிய புகழும் அவனுக்குரியது.
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு எவருமில்லை. நிராகரிப்போர் விரும்பாவிட்டாலும்
வணக்கங்களை அவனுக்கு மட்டுமே கலப்பற்ற முறையில் செய்வோம்
اللَّهُمَّ
أَعِنِّي عَلَى ذِكْرِكَ وَشُكْرِكَ وَحُسْنِ عِبَادَتِكَ
لا إلهَ إلاّ اللّهُ وحْـدَهُ لا شريكَ لهُ، لهُ
المُلكُ ولهُ الحَمْد، يُحيـي
وَيُمـيتُ وهُوَ على كُلّ شيءٍ قدير
“லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக்கலஹு லஹுல் முல்கு வலஹுல்
ஹம்து யுஹ்யீ வயுமீது வஹுவ அலா குல்லி ஷையின் கதீர்”
- இதை மஃரிபுக்குப் பிறகும், பஜ்ருக்குப்
பிறகும் பத்து தடவை ஓதுவது விரும்பத்தக்கதாகும்.
பொருள்: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு
எவருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு யாதொரு இணையுமில்லை. ஆட்சி அதிகாரம்
அவனுக்குரியதே! அவனுக்கே எல்லாப் புகழும். அவனே வாழ்வும் மரணமும் அளிக்கின்றான்.
அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்
பிறகு,
“சுப்ஹானல்லாஹ்” – 33 தடவைகள்
“அல்ஹம்துலில்லாஹ்” – 33 தடவைகள்
“அல்லாஹு அக்பர்” – 33 தடவைகள்
பிறகு,
لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا
شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٍ
“லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக்கலஹு லஹுல் முல்கு வலஹுல்
ஹம்து வஹுவ அலா குல்லி ஷையின் கதீர்” – ஒரு தடவை ஓத
வேண்டும்.
ஒவ்வொரு
தொழுகைக்குப் பிறகும்,
ஆயத்துல்
குர்ஸி,
குல்
ஹுவல்லாஹு அஹத்,
குல்
அவூது பிரப்பில் ஃபலக்,
குல்
அவூது பிரப்பின்னாஸ் ஓத வேண்டும்.
இந்த
மூன்று சூராக்களையும் மஃரிபுக்குப் பிறகும், பஜ்ருக்குப்
பிறகும் மூன்று தடவை ஓதுவது விரும்பத்தக்கதாகும்.
No comments:
Post a Comment